tag:blogger.com,1999:blog-6778885822529354502.post825151546637350122..comments2023-10-22T21:39:24.245+05:30Comments on மச்ச முனிவரின் சித்த ஞான சபை: மதிகெட்ட அரசாங்கமும், ஆரோக்கியம் பற்றி ஆலோசனை கூறும் மதியில்லா ஆலோசகர்களும்http://machamuni.blogspot.com/http://www.blogger.com/profile/13182397354262829829noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-6778885822529354502.post-79964344628982668302011-08-25T21:36:30.982+05:302011-08-25T21:36:30.982+05:30அன்புமிக்க திரு தமிழவேள் நளபதி அவர்களே, கருத்துரைக...அன்புமிக்க திரு தமிழவேள் நளபதி அவர்களே, கருத்துரைக்கு நன்றி!!!!!<br />சபாஷ் சரியானபடி சவுக்கடி கொடுக்கிறீர்கள்.எனக்கு என்ன தோன்றுகின்றதென்றால் படித்த மேதாவிகளிடையேயும் இன்னும் விழிப்புணர்வு வந்தபாடில்லை என்பதுதான் மிக்க வேதனை அளிப்பதாக இருக்கிறது.பின்னால் விதைகளுக்கே அன்னிய நிறுவனங்களை கையேந்தினாலும் நிலம் பாழ்பட்டுவிட்டால்,சோற்றுக்கும் கையேந்தும் நிலை வந்தே தீரும்.இதை இப்போதும் உணர்ந்து விழிப்புணர்வு பெறவில்லையானால் நாம் சீரழியும் நாள் வெகு சீக்கிரம் என்பதில் சந்தேகம் இல்லை.<br />மிக்க நன்றி<br />என்றென்றும் பேரன்பினால்<br />சாமீ அழகப்பன்http://machamuni.blogspot.com/https://www.blogger.com/profile/13182397354262829829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6778885822529354502.post-60997648776910535542011-08-25T17:09:16.690+05:302011-08-25T17:09:16.690+05:30அன்பு ஐயா,
தமிழவேள் வணக்கங்கள்.
கடந்த வாரம் மாடித...அன்பு ஐயா,<br />தமிழவேள் வணக்கங்கள்.<br /><br />கடந்த வாரம் மாடித்தோட்டம் குறித்த கோவைப் பல்கலைக்கழகம் நடத்திய பயிற்சியில் கலந்து கொண்டேன்.<br />Dr . வேல்முருகன் அவர்களின் தடையற்ற பேச்சும், எடுத்தாளும் திறனும் அனைவரையும் கவர்ந்தது....<br />ஆனால் பங்கேற்றவர்கள் அவரது திறமை முழுமையையும் அன்னிய கொள்ளை நிறுவனங்களின் விசத்தை நமது மண்ணில் விதைப்பதற்காகவே பயன் படுத்துவதாக உணர்ந்தோம்.<br /><br />இயற்கை வேளாண்மை மீதும் இந்திய மக்களின் அறிவியல் மீதும் இந்த நவீன அறிவியல் படித்தவர்கள் காட்டும் வெறுப்பும், பயமும் அவர்களது தோல்வியை குறிக்கிறது. <br /><br />தங்கள் பிழைப்புக்காக உப்பை உரமென்றும், விசத்தை மருந்தென்றும், சொத்தையை - மலடை வீரியமென்றும் பொய்கூறித் தன் வாரிசுகளுக்கும் சேர்த்தே சமாதி கட்டும் கல்வியாளர்கள் எப்போது திருந்துவார்கள்.<br /><br />நமது வரிப்பணத்தில் படிக்கும் இவர்கள் நம் மண்ணை நஞ்சாக்குபவர்களுடைய எலும்புத்துண்டுகளுக்கு சோரம் போய் விட்டார்களே.<br /><br />நாங்கள் இயற்நகை வேளாண்மை குறித்து கேட்ட கேள்விகளுக்கு மழுப்பலான பதிலே வந்த்து. பல்கலை(ளை)க் கழகங்கள் இயற்கை அறிவர்களுக்கு பதில் சொல்லாமல் புறக்கணிக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளதாக வேறு வெட்கமில்லாமல் கூறினார்.<br /><br />இன்றைய தினமணியின் தலையங்கத்தில் கொள்ளை வணிகர் நலனுக்கான அரசின் சட்டமியற்றும் முயற்சியை கேட்க ஆளில்லை என மனம் வெதும்பியுள்ளார் தினமணி ஆசிரியர். <br /><br />மக்கள் நலனுக்காக மக்கள் பேசுவதைத் தடுக்க சட்டம் வருகிறதாம். இந்த அறிவியல் கோமாளிகள் மக்கள் மருத்துவத்தை சாப்பிட்டு விட்டார்கள் (சாவதற்கும் இவர்களிடம் தான் போக வேண்டும்) இப்போது மக்களின வேளாண் அறிவியலை அழித்து மொத்த குத்தகை வாங்கத் துடிக்கிறது கொள்ளை வணிக கூட்டம்.<br /><br />இவர்களிடம் இருந்து நாட்டைக் காக்க சித்தர்கள் தான் மனம் வைக்க வேண்டும். மனம் வையுங்கள்.<br /><br />அன்பை மறவா,<br />ந.தமிழவேள்thamizhavel nalapathyhttps://www.blogger.com/profile/16695151703551758462noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6778885822529354502.post-49141052031900570942011-08-24T21:45:09.692+05:302011-08-24T21:45:09.692+05:30அன்புமிக்க திரு பாவா ஷெரீஃப் அவர்களே, கருத்துரைக்க...அன்புமிக்க திரு பாவா ஷெரீஃப் அவர்களே, கருத்துரைக்கு நன்றி!!!!!<br />சொந்தமான இடத்தில் தனது வீட்டுக்கு,கீரைகள் காய்கறிகள்,நமது பாரம்பரிய விதைகளைக் கொண்டு,உரம் போடாமல்,பூச்சி மருந்து அடிக்காமல் பயிர் செய்பவர்களே பெரும் பணக்காரர்களாகத் திகழப்போகிறார்கள்.மற்றவர்கள் எல்லாம் நோய்க்கு வித்திடும் உரம் போட்ட,பூச்சி மருந்தடித்த,மரபணு மாற்றப்பட்ட உணவுகளினால் ஆரோக்கியத்தை தொலைத்தவர்களாகவே திகழப் போகிறார்கள்.இதில் அணுவளவும் சந்தேகம் இல்லை.<br />மிக்க நன்றி<br />என்றென்றும் பேரன்பினால்<br />சாமீ அழகப்பன்http://machamuni.blogspot.com/https://www.blogger.com/profile/13182397354262829829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6778885822529354502.post-50726120104365561742011-08-24T19:48:04.270+05:302011-08-24T19:48:04.270+05:30படித்தவர்கள், படித்தவர்கள் என்று சொல்லி இந்த உலகை ...படித்தவர்கள், படித்தவர்கள் என்று சொல்லி இந்த உலகை விஷமாக்கி விட்டோம் இன்னும் வெடிக்க காத்திருக்கும் விபரீதங்களாய் அணு ஆயுதங்கள் வேறு, நமது அடுத்த சந்ததிகளை சக்தியற்றவர்களாய், அரக்கர்களின் கையில் வாழ விட வேண்டிய நிலையில் இருக்கிறோம், உடல், உணவு, ஆரோக்கியமான வாழ்க்கை பற்றிய எதையும் கற்பிக்காமல், ஒழுக்கம், நேர்மை எதை பற்றியும் கவலைப்படமால், பணம் சம்பாதிக்கும் கல்வியை திணித்துக்கொண்டிருக்கிறோம், <br /><br />குருவருள் காக்க,<br />சரவணன்,<br />நன்றி,குருவருள்https://www.blogger.com/profile/03384636088059971042noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6778885822529354502.post-71266388106901791782011-08-23T17:20:31.552+05:302011-08-23T17:20:31.552+05:30கடையில் இருந்து எந்த காய் கறியும் வாங்கவே
ரொம்ப பய...கடையில் இருந்து எந்த காய் கறியும் வாங்கவே<br />ரொம்ப பயமா இருக்கு ஜி<br /><br />இதனால தான் நாங்க எங்க வீட்டில் சிறு இடத்தில்<br />முருங்கை, தக்காளி, வெண்டை, கத்திரி, கீரை<br />போன்றவைகளை இயற்கையாக பயிரிட்டு<br />நாங்களும் பயன்படுத்தி கொண்டு<br />நண்பர்களுக்கும் கொடுக்கின்றோம்<br /><br />பதிவுக்கு நன்றி சாமீ ஜிபாவா ஷரீப்https://www.blogger.com/profile/01715475680591891906noreply@blogger.com