tag:blogger.com,1999:blog-6778885822529354502.post6886793122465418320..comments2023-10-22T21:39:24.245+05:30Comments on மச்ச முனிவரின் சித்த ஞான சபை: காய்ச்சல், கண்வலி,வீட்டில் உள்ளவர்களுக்கு வராமலும்,வந்தால் பரவாமல் தடுப்பது பற்றிhttp://machamuni.blogspot.com/http://www.blogger.com/profile/13182397354262829829noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-6778885822529354502.post-37810167218506481802010-10-30T16:21:23.698+05:302010-10-30T16:21:23.698+05:30மிக்க நன்றி திருபுலிப்பானி சித்தர் அடிமை,சித்தர் ப...மிக்க நன்றி திருபுலிப்பானி சித்தர் அடிமை,சித்தர் பைத்தியம் அவர்களே,தங்களைப் போல ஆர்வமுள்ளவர்கள் படித்துவிட்டு,கருத்து சொல்ல,சொல்ல அது எனக்கு உரமாகி,பதிலிலும் மேன்மேலும் விளக்கங்கள்,விளையும். <br />மிக்க நன்றி<br />என்றென்றும் பேரன்பினால்<br />சாமீ அழகப்பன்http://machamuni.blogspot.com/https://www.blogger.com/profile/13182397354262829829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6778885822529354502.post-60459961872615821872010-10-30T16:16:26.665+05:302010-10-30T16:16:26.665+05:30நன்றி திரு மணி ஐயா அவர்களே,
மழைக்காலத்தில் எச்சரிக...நன்றி திரு மணி ஐயா அவர்களே,<br />மழைக்காலத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது மட்டும் அல்ல,வானம் மப்பும் மந்தாரமாக இருப்பது போல் வயிறும் மப்பும் மந்தாரமாக மாறும்,அதற்காக கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்களை எப்படியும் ஓரிரு பதிவுகளில் தர முயற்சி செய்கிறேன்.<br />மிக்க நன்றி<br />என்றென்றும் பேரன்பினால்<br />சாமீ அழகப்பன்http://machamuni.blogspot.com/https://www.blogger.com/profile/13182397354262829829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6778885822529354502.post-60415307012341187922010-10-30T16:10:08.400+05:302010-10-30T16:10:08.400+05:30அன்புள்ள திரு ஜெய் மணிகா அவர்களே,
நான் பணி புரியும...அன்புள்ள திரு ஜெய் மணிகா அவர்களே,<br />நான் பணி புரியும் ஆலையில் மூன்று நாட்களுக்கு வீட்டுப் பக்கம் வர விடவில்லை எனவேதான் தாமதம்.பதில் எழுத தாமதத்திற்கு மன்னிக்கவும். <br />ஆங்கில மருத்துவத்தின் முட்டாள்தனமான கோட்பாடுகளை வைத்துக் கொண்டு நோயாளர்களை குணப்படுத்துகிறோம் என்ற பெயரில் பெரும் கொடுமைப் படுத்திவிடுகிறார்கள்.நோயாளர் எதற்குப் போனாரோ அந்த நோய் அதிகரித்து,அல்லது அந்த நோய் வேறு பெரும் நோயாக மாறி அந்த நோயாளர் சாவதைக் கூட பார்த்திருக்கிறேன்.ஆனாலும் படித்த மக்களிடம் கூட ஆங்கில வைத்திய சீர்கேட்டைப் பற்றிய விழிப்புணர்வு இல்லை என்பதே,இதில் வருத்தப்பட வேண்டிய விஷயம். <br />மிக்க நன்றி<br />என்றென்றும் பேரன்பினால்<br />சாமீ அழகப்பன்http://machamuni.blogspot.com/https://www.blogger.com/profile/13182397354262829829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6778885822529354502.post-64828665168593698262010-10-29T07:32:54.538+05:302010-10-29T07:32:54.538+05:30அய்யா
நல்லதொரு பதிவு ..............,, நன்றிகள் ப...அய்யா <br />நல்லதொரு பதிவு ..............,, நன்றிகள் பல <br /><br />இப்படிக்கு .,<br />புலிப்பானி சித்தர் அடிமை .,<br />சித்தர் பைத்தியம் .,Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6778885822529354502.post-39107510998607529052010-10-28T17:09:57.687+05:302010-10-28T17:09:57.687+05:30வணக்கம் திரு. சாமீ அழகப்பன் ஐயா அவர்களுக்கு. தங்க...வணக்கம் திரு. சாமீ அழகப்பன் ஐயா அவர்களுக்கு. தங்கள் பதிவு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. மழைக்காலத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டியதின் அவசியத்தை மிகவும் எளிமையாக எடுத்துக் கூறியுள்ளீர்கள். நன்றி.MANIhttps://www.blogger.com/profile/05499127719471143144noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6778885822529354502.post-57426653989362789322010-10-28T15:59:28.049+05:302010-10-28T15:59:28.049+05:30நன்றி சாமீ அழகப்பன் ஐயா
மக்கள் அலோபதியின் தன்மை...நன்றி சாமீ அழகப்பன் ஐயா <br />மக்கள் அலோபதியின் தன்மையை உணர ஆரம்பித்து இருக்கிறார்கள். இந்த விஷயம் இப்போது மக்களிடம் கவனம் பெற்று வருகிறது.<br />http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=3476<br /> அலோபதி மருத்துவத்தின் பய்ங்கரவாதம்: மனித குலம் தப்பிக்குமா?jaymanikahttps://www.blogger.com/profile/09348706244858619532noreply@blogger.com