tag:blogger.com,1999:blog-6778885822529354502.post5154514416095123622..comments2023-10-22T21:39:24.245+05:30Comments on மச்ச முனிவரின் சித்த ஞான சபை: அக்கு பஞ்சர் அறிவோமா!பாகம் 6(ஆன்மீக கேள்வி மற்றும் பதில்களும்))http://machamuni.blogspot.com/http://www.blogger.com/profile/13182397354262829829noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-6778885822529354502.post-35279822869516654952010-11-01T20:18:05.051+05:302010-11-01T20:18:05.051+05:30கருத்துரைக்கு மிக்க நன்றி திருவாகை பிரபு அவர்களே, ...கருத்துரைக்கு மிக்க நன்றி திருவாகை பிரபு அவர்களே, நீங்கள் குறிப்பிடுவது போல் புற்று நோய் என்பது ஒரு வியாதி அல்ல.சாதாரண வியாதிகளுக்கு நீங்கள் சாப்பிடும் அல்லோபதி மருந்துகளும்,இப்போது நாம் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் உணவுகளை,விளைவிக்க அடிக்கப்படும் பூச்சி மருந்துகளும்,ரசாயன உரங்களும் நம் உடலை விஷமித்த நிலைக்கு கொண்டு செல்கின்றன.விளைவு உடலில் உள்ள செல்களில் இப்படித்தான் வளர வேண்டும் என்ற தகவல் அழிந்து,எப்படி வேண்டுமானாலும் வளர ஆரம்பிப்பதே புற்று நோய் என்ற கேன்சர்.முதலில் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது கேன்சர் என்பது வெளியில் இருந்து வரும் ஒரு கிருமியல்ல.உடலில் விஷமித்த நிலையில் இருந்து மீண்டு வந்தால் உடல் நலம் பெறும்.ஆனால் உடல் விஷமித்த நிலையில் வரும் நோயாளியை மேலும் மருந்துகள் என்ற பெயரில் கெமோதெரபி,ரேடியோ தெரபி போன்றவைகளை கொடுத்து மேலும் நோயாளரின் உடலை விஷமித்த நிலைக்குத் தள்ளி கொன்றேவிடுகிறார்கள் அல்லோபதி மருத்துவ புண்ணியவான்கள்.விஷமித்த நிலையில் இருந்து உடலை மீட்டெடுக்க மிகச் சிறந்த வழி இயற்கை உணவு முறை.எனவே இதைவிடச் சிறந்த முறை எனக்குத் தெரிந்த வரை இல்லை என்றே சொல்லலாம்.<br />மிக்க நன்றி<br />என்றென்றும் பேரன்பினால்<br />சாமீ அழகப்பன்http://machamuni.blogspot.com/https://www.blogger.com/profile/13182397354262829829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6778885822529354502.post-34902574965706340192010-11-01T19:48:09.857+05:302010-11-01T19:48:09.857+05:30கருத்துரைக்கு மிக்க நன்றி திருபுலிப்பானி சித்தர் அ...கருத்துரைக்கு மிக்க நன்றி திருபுலிப்பானி சித்தர் அடிமை,சித்தர் பைத்தியம் அவர்களே,<br />நான் கூறி வரும் விஷயங்களெல்லாம் வேறு.நான் கூறுவது உடல் ரீதியான விஷயங்கள் அல்ல.உடலுக்கும் முந்திய ஆன்ம ரீதியான விஷயங்கள்.உடல் தூய்மையும் உள்ளத் தூய்மையும் இருந்தாலும் நாம் வரமாக வாங்கி வந்த வியாதிகளை அனுபவிக்காமல் விட மாட்டோம்.மேலும் ஞானிகளும்,ரிஷிகளும் இது போன்று தான் கேட்ட வரத்தால்தான் துன்பப்படுகிறோம் என்பது புரியாமல் அந்த ஆன்மா துன்பத்தில் உழலும்போது அந்தத் துன்பத்தை தாங்கள் பெற்றுக் கொள்கிறார்கள்.அந்த அளவு மிகும்போது அது கர்ம வியாதிகளாக உருவெடுத்து அந்த ஞானிகள் உடல் ரீதியாக துன்பம் உறுகிறார்கள்.ஆன்ம ரீதியாக அல்ல.உடலை உகுப்பது அவர்களுக்கு சட்டை மாற்றுவது போல,எனவே நீங்கள் கூறிய விஷயங்கள் அவர்களுக்கு ஒரு பொருட்டல்ல!<br />மிக்க நன்றி<br />என்றென்றும் பேரன்பினால்<br />சாமீ அழகப்பன்http://machamuni.blogspot.com/https://www.blogger.com/profile/13182397354262829829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6778885822529354502.post-18600416364698041762010-11-01T15:11:41.453+05:302010-11-01T15:11:41.453+05:30அய்யா ,
...அய்யா ,<br /> சித்தர் வணக்கம்<br /> தாங்கள் கூறுவதில் எனக்கு உடன்பாடு உண்டு ., எண்ணங்கள் தூய்மையானால் ., அதன் கதிர் வீச்சு உடலில் உள்ள அனைத்து ஜீன்களையும் சீராக செயல்படுத்தும் ., அனைத்து ஜீன்கள் செயல்பட்டாலே போதும் ., உடலில் நோய்கள் வரவே வராது . சில ஜீன்கள் செயல்யிலப்பதாலேயே நோய்வாய்படுகின்றோம் .<br /> ---------------------- x ------------------<br /> ஆனால் ? எனக்கு தெரிந்த பல நண்பர்கள் உள்ளதாலும் , உடலாலும் தூய்மையாக் இருக்கிறணர் ., ஆனாலும் பல நோயிகளால் அவதிபடுகிறனர் ., ஏன் சென்ற இரு நூற்றாண்டுகளில் பல மகான்களும் , ஞானிகளும் (வள்ளலார் தவிர ) நோயிகளால் தான் உயிர் விட்டனர் . பிறவிப்பயன் தானே ? .<br /> ------------------- x ------------------<br />முன்னுரையும்,முடிவுரையும் இல்லா -பொருளுரை! <br /><br /> ஆன்மா சுத்தம்/அசுத்தம் அற்றது , மனம் , அறிவு - இவை ஆத்மாவில் இனைந்து உடம்பில் கலக்கிறது . உலகியலில் பரிநாமவளர்ச்சி அடைந்துகொண்டேபோகிறது ., ஒரு கட்டத்தில் மனம் வெறுத்து ., அறிவோடு ஒடுங்கி ஞானத்தை தேடி ., ஜோதியில் கலக்கிறது ., மீண்டும் ஜோதியில் இருந்து தெரித்து ., ஆன்மாவில் மீண்டும் மனம் , அறிவு இனைகிறது ..................................... .<br /><br /> பிண்ட சுகமும் , அண்ட சுகமும் ஒன்றே காலம் ஒன்றே வித்தியாசம் !!!<br /><br />தானாயிருக்கும் பிரமத்தின்<br /> தன்செயல் தன்னை அறிந்தாக்கால்<br />வானாகி நின்று மறைபொருள்<br /> ஆனதை வாய்கொண்டு சொல்லுவாரோ ??<br /><br />இப்படிக்கு .,<br />புலிப்பானி சித்தர் அடிமை .,<br />சித்தர் பைத்தியம் .,Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6778885822529354502.post-90862999104306558272010-11-01T08:04:12.947+05:302010-11-01T08:04:12.947+05:30can the breast cancer cured by this treatment.
Kin...can the breast cancer cured by this treatment.<br />Kindly send your reply to vagaiprabhu001@gmail.com<br />Thanks and regards.<br />Prabhu.Sவாகை பிரபுhttps://www.blogger.com/profile/03819331225030900243noreply@blogger.com