tag:blogger.com,1999:blog-6778885822529354502.post486495316223194127..comments2023-10-22T21:39:24.245+05:30Comments on மச்ச முனிவரின் சித்த ஞான சபை: காப்பி,குளிர் பானங்கள்,டீயால் விளையும் கேடுகள்http://machamuni.blogspot.com/http://www.blogger.com/profile/13182397354262829829noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-6778885822529354502.post-77337577232256974562016-01-18T12:22:59.421+05:302016-01-18T12:22:59.421+05:30தங்களது பதிவு மிகவும் அருமை தங்களது பதிவு மிகவும் அருமை Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6778885822529354502.post-51620520583249883682016-01-18T12:21:59.826+05:302016-01-18T12:21:59.826+05:30தங்களது பதிவு மிகவும் அருமை. தங்களது பதிவு மிகவும் அருமை. Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6778885822529354502.post-11959984389773481592013-02-18T15:06:22.409+05:302013-02-18T15:06:22.409+05:30மிகவும் அருமையான தகவல் அய்யா!
மிகவும் அருமையான தகவல் அய்யா!<br />sellvaraj.blogspot.comhttps://www.blogger.com/profile/10153308719583014529noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6778885822529354502.post-86928791275236809372012-01-03T15:40:18.446+05:302012-01-03T15:40:18.446+05:30நல்ல சேவை. மனமார்ந்த பாராட்டுக்கள்.
கீழ் உள்ள குற...நல்ல சேவை. மனமார்ந்த பாராட்டுக்கள்.<br /><br />கீழ் உள்ள குறிப்பு மக்களுக்கு பயன் அளிக்கும்.<br /><br />:::::வள்ளலார் அருளிய காயகல்பம் மூலிகை::::::<br /><br />காயகல்பம் என்பது நோயற்ற வாழ்வு வாழ சித்தர்கள் நமக்கு அளித்த மருந்துகளாகும்.சாதாரணமாக காயகல்பம் தயார் செய்ய மிகுந்த செலவாகும். ஆனால் வள்ளலார் மிகக்குறைந்த செலவில் மனித குலம் வாழ காயகல்பம் அருளியுள்ளார்.<br /><br />1 வெள்ளை கரிசலாங்கண்ணி 200 கிராம்,<br />2 தூதுவளை 50 கிராம்,<br />3 முசுமுசுக்கை 50 கிராம்,<br />4 சீரகம் 50 கிராம் ஆகியவற்றை பொடியாக காதி கிராப்டில் வாங்கி (சீரகம் மட்டும் தனியாக வாங்கி பொடித்துக் கொள்ளவும்).<br /><br />இந்த பொடிகளையெல்லாம் ஒன்றாகக் கலந்து கொள்ளவும்.<br />தினமும் காலையில் பல் துலக்கியவுடன் ஒரு தம்ளர் பாலில் மேற்கண்ட பொடியை ஒரு டேபிள் ஸ்பூன் கலந்து ஐந்து நிமிடங்கள் கொதிக்க வைத்து சர்க்கரை கலந்து லேசான சூட்டில் சிறிது சிறிதாக சுவைத்து சாப்பிட வேண்டும்.இந்த மருந்து சர்வரோக நிவாரணியாகும். இதனைத் தொடர்ந்து வருடக் கணக்கில் சாப்பிட்டு வர மனிதவுடலை வாட்டும் அனைத்து நோய்களும் குணமாகும்.இந்த மருந்து என்னிடம் வரும் அனைத்து நோயாளிகளுக்கும் கட்டாயமாக சாப்பிடச்<br />சொல்வேன். சர்வ நிச்சயமாக பலன் பெறுவீர்கள்.இதனைப் படிக்கும் அனைத்து நண்பர்களும் இந்த மருந்தினை அவசியம் சாப்பிட<br />வேண்டும். நோயற்ற வாழ்வு வாழ வேண்டும்.<br />- *டாக்டர் யோகா ரவிSivamjothihttps://www.blogger.com/profile/17340479414667247965noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6778885822529354502.post-13044229970470759912010-10-30T16:24:38.084+05:302010-10-30T16:24:38.084+05:30நன்றி திரு மணி ஐயா அவர்களே,
எல்லோரும் பயன் பெறட்டு...நன்றி திரு மணி ஐயா அவர்களே,<br />எல்லோரும் பயன் பெறட்டும்.ஆரோக்கியம் இல்லாத வாழ்வை அழித்தொழிப்போம்.<br />மிக்க நன்றி<br />என்றென்றும் பேரன்பினால்<br />சாமீ அழகப்பன்http://machamuni.blogspot.com/https://www.blogger.com/profile/13182397354262829829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6778885822529354502.post-87807147135844142812010-10-29T00:20:58.701+05:302010-10-29T00:20:58.701+05:30உங்கள் ஆக்கம் மிகவும் பயனுள்ளதாக இருந்தது.உங்கள் ஆக்கம் மிகவும் பயனுள்ளதாக இருந்தது.manihttps://www.blogger.com/profile/18193469285652716394noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6778885822529354502.post-69404485162925231152010-10-18T06:13:31.934+05:302010-10-18T06:13:31.934+05:30நீராகாரம் குடிக்காவிட்டாலும் பரவாயில்லைங்க டீ,காப்...நீராகாரம் குடிக்காவிட்டாலும் பரவாயில்லைங்க டீ,காப்பி குடிக்காம இருந்தாலே கோடி நன்மை உங்க உடம்புக்கு.டீ,காப்பி கரைகள் நம் ஆடைகளில் பட்டாலே பல தடவை அலசினாலும் போவதில்லை.அது பல காலமாய் நம்முள்ளே லிட்டர் கணக்கில் உள்ளே போனால் என்ன ஆகும்.யோசியுங்கள். உடனே சைனாவில் தங்கள் குருமார்களுக்கு சீடர்கள் கொடுக்கும் குரு தட்சிணையே, டீதான் என்று யாராவது அன்பர்கள் தயவு செய்து சொல்லாதீர்கள்.அங்கே தயாரிக்கப்படும் டீ இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட இலைத்தேயிலையில் தயாரிக்கப்பட்டு எலுமிச்சம்பழச்சாறு சேர்க்கப்பட்டு இனிப்பு கலக்காமல் பரிமாறப்படுகிறது,என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.அந்த டீ மல்லிகை மணத்துடன் இருக்கும்.நமக்கு டீ என்ற பெயரில் தூசிகள்தான் தனியாக செயற்கை மணம்,திடம்,நிறம் ஊட்டப்பட்டு வருகின்றன.இதில் போலிகள் வேறு.பல டீக்கடைகளில் பழைய டீத்தூளை வாங்கிச் சென்று மீண்டும் மேற்கண்ட மூன்றும் ஊட்டப்பட்டு புத்துணர்வுடன் திரும்பி வருகின்றன நமக்கு புத்துணர்வூட்ட!<br />நன்றி<br />இப்படிக்கு<br />என்றென்றும் நட்புடன்<br />சாமீ அழகப்பன்http://machamuni.blogspot.com/https://www.blogger.com/profile/13182397354262829829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6778885822529354502.post-65678369611331627542010-10-17T23:36:52.398+05:302010-10-17T23:36:52.398+05:30காஃபி, டீ குடிக்கக் கூடாது, நீராகாரம் குடிக்கணும்,...காஃபி, டீ குடிக்கக் கூடாது, நீராகாரம் குடிக்கணும், அதுலயும் வெந்தயம், சீரகம்,சின்ன வெங்காயம் ஊறவச்சு குடிச்சா சிறப்பு. பொன்னாங்கன்ணி, கரிசலாங்கண்ணியை தலைக்குத் தேச்சும், உள்ளுக்கு எடுத்துட்டா கண்ணுக்கும், உடம்புக்கும் குளிர்ச்சி...<br /><br />சரியா புரிஞ்சிகிட்டேனா பதிவை :)தோட்டக்காரன்https://www.blogger.com/profile/09696893081805842828noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6778885822529354502.post-24772439536705519212010-10-17T20:03:57.281+05:302010-10-17T20:03:57.281+05:30ஐயா சித்தர் பைத்தியம்,
இன்னும் இந்த இடுகையை முடிக்...ஐயா சித்தர் பைத்தியம்,<br />இன்னும் இந்த இடுகையை முடிக்கு முன்னரே கருத்துரை இடும் உங்கள் ஆர்வம் எனக்கு மேலும், மேலும் எழுத அதிக உந்துதலைக் கொடுக்கிறது.<br />மிக்க நன்றி<br />என்றென்றும் நட்புடன்<br />சாமீ அழகப்பன்http://machamuni.blogspot.com/https://www.blogger.com/profile/13182397354262829829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6778885822529354502.post-85194484296176803262010-10-17T18:08:20.084+05:302010-10-17T18:08:20.084+05:30அய்யா ,
தங்களுக்கும் ,குடும்பத்தினருக்க...அய்யா ,<br /> தங்களுக்கும் ,குடும்பத்தினருக்கும் .,"மச்ச முனி சபை" அன்பர்களுக்கும் ., நம் வாசகர்கள் அனைவருக்கும் விஜய தசமி வாழ்த்துக்கள் !!!<br /> பதிவை தொடருங்கள் ஆவலாக இருக்கிறோம்.., தாங்கள்<br />கூறியவாரே உடலில் " உஷ்ணம் " அதிகமாகி விட்டது . இதற்கு எளிய மருத்துவ குறிப்புகள் கூறினால் உதவியாக இருக்கும் ..!!!<br /><br />மீண்டும் நன்றிகள் பல கோடி!!<br /><br /> இப்படிக்கு<br />சித்தர் பைத்தியம்Anonymousnoreply@blogger.com