tag:blogger.com,1999:blog-6778885822529354502.post3405195987306726553..comments2023-10-22T21:39:24.245+05:30Comments on மச்ச முனிவரின் சித்த ஞான சபை: சித்தர்களின் விஞ்ஞானம் பாகம்(3)http://machamuni.blogspot.com/http://www.blogger.com/profile/13182397354262829829noreply@blogger.comBlogger22125tag:blogger.com,1999:blog-6778885822529354502.post-9481536241250554932013-10-11T10:25:00.337+05:302013-10-11T10:25:00.337+05:30அருமையான பதிவு ஐயா! பகிர்வுக்கு நன்றி.
மு மல்லிகா...அருமையான பதிவு ஐயா! பகிர்வுக்கு நன்றி. <br />மு மல்லிகா,மலேசியா.Anonymoushttps://www.blogger.com/profile/17118600512202251751noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6778885822529354502.post-91040570863738222242013-01-05T16:56:17.811+05:302013-01-05T16:56:17.811+05:30i parthiban, your link is excellent, my mother (65...i parthiban, your link is excellent, my mother (65age)past 40 years deaf, <br /><br />and she also tamil pandit, please how to recover my mother Ear problem.KPARTHIBANhttps://www.blogger.com/profile/15138702370588096804noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6778885822529354502.post-39475350250258714842013-01-05T16:55:38.913+05:302013-01-05T16:55:38.913+05:30i parthiban, your link is excellent, my mother (65...i parthiban, your link is excellent, my mother (65age)past 40 years deaf, <br /><br />and she also tamil pandit, please how to recover my mother Ear problem.KPARTHIBANhttps://www.blogger.com/profile/15138702370588096804noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6778885822529354502.post-64408918127187805472012-12-04T16:31:13.069+05:302012-12-04T16:31:13.069+05:30மிகவும் பயனுள்ள பதிவு. இதுபோல் என்றும் சிறந்த பதிவ...மிகவும் பயனுள்ள பதிவு. இதுபோல் என்றும் சிறந்த பதிவுகள் தங்கள் மூலம் எங்களுக்கு கிடைக்க இறைவன் அருள் புரிய வேண்டுகிறேன். நன்றி ஐயா!!! <br />ஓம் சிவசிவ ஓம்!Anonymoushttps://www.blogger.com/profile/09876354924152653772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6778885822529354502.post-78328216274293754122011-12-23T11:17:28.906+05:302011-12-23T11:17:28.906+05:30romba nala visayamromba nala visayamAnonymoushttps://www.blogger.com/profile/17447293869846997044noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6778885822529354502.post-47559465659670131822011-11-04T16:46:39.480+05:302011-11-04T16:46:39.480+05:30ஐயா உங்களின் இந்த பதிப்பு மிகவும் நன்றாக இருந்தது ...ஐயா உங்களின் இந்த பதிப்பு மிகவும் நன்றாக இருந்தது <br />வர்ம மருத்துவத்தை எப்படி கற்று கொள்ளவதுsenthilrajhttps://www.blogger.com/profile/03753096057628963943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6778885822529354502.post-42419176233380992502011-08-05T20:55:27.258+05:302011-08-05T20:55:27.258+05:30அன்புமிக்க திரு சந்துரு அவர்களே,
கருத்துரைக்கு நன்...அன்புமிக்க திரு சந்துரு அவர்களே,<br />கருத்துரைக்கு நன்றி!!!!!<br />தவறை சுட்டிக் காட்டியதற்கு நன்றி.மேலே உள்ள கால அளவுகள் சரிதான்.பெருக்கிப் போடும்போது நிகழ்ந்த தவறு.தவறுக்கு வருந்துகிறேன்.தவறு திருத்தப்பட்டிருக்கிறது.<br />மிக்க நன்றி<br />என்றென்றும் பேரன்பினால்<br />சாமீ அழகப்பன்http://machamuni.blogspot.com/https://www.blogger.com/profile/13182397354262829829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6778885822529354502.post-45124685799431947492011-08-05T08:38:48.292+05:302011-08-05T08:38:48.292+05:30அருமையான பதிவு. வர்மம் பற்றி பாடலுடன் உங்கள் விளக்...அருமையான பதிவு. வர்மம் பற்றி பாடலுடன் உங்கள் விளக்கம் அருமை.<br />ஐயா ஒரு நாளைக்கு 60 நாழிகை அதில் 15 நாழிகை என்பது 6 மணிநேரம் ஆகும் நீங்கள் 3 மணிநேரம் என்று குறிப்பிட்டுள்ளீர்கள்சந்துருhttp://chandroosblog.blogspot.com/noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6778885822529354502.post-78887468346520555682011-06-27T21:45:07.444+05:302011-06-27T21:45:07.444+05:30அன்புமிக்க திரு அனாதி அவர்களே,
உள்ள வியாதிகளில் 99...அன்புமிக்க திரு அனாதி அவர்களே,<br />உள்ள வியாதிகளில் 99 சதவிகித வியாதிகள் வர்ம தாக்குதல் நடந்து அது நமக்குத் தெரியாமலே விளைவுகளைத் தருகின்றது என்று கூறுகின்றன வர்ம நூல்கள்.ஆகவே கோமா மட்டுமல்ல மேற்கூறியவாறு தொண்ணூற்றொன்பது சதவிகித வியாதிகளை இவ்வாறு குணமாக்கலாம்.நானும் எனது அக்கு பஞ்சர் ஆசிரியரான திரு எம் என் சங்கர் அவர்களும் மதுரையில் கோமாவில் இருந்த அவர் மாணவரின் தாயை(3 வருடங்களாக கோமாவில் இருந்தவர்)சுக்கை ஆசிரியர் வாயில் போட்டு மென்று நோயாளரின் கண்,காது,மூக்கு ஆகியவற்றில் சுக்குக் காற்றை ஊதி,வர்ம திறவு கோலான உச்சி வர்மத்தில் தட்டி கோமா நோயாளரை எழுப்பிவிட்டுள்ளதை நேரில் கண்டு கற்றுள்ளேன். <br />மிக்க நன்றி<br />என்றென்றும் பேரன்பினால்<br />சாமீ அழகப்பன்http://machamuni.blogspot.com/https://www.blogger.com/profile/13182397354262829829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6778885822529354502.post-34887339112952387172011-06-25T01:22:29.490+05:302011-06-25T01:22:29.490+05:30ஐயா!
கோமாவில் இருக்கும் நபர்களை வர்ம வைத்தியத்த...ஐயா!<br />கோமாவில் இருக்கும் நபர்களை வர்ம வைத்தியத்தால் எழுப்ப முடியுமா?<br />தயவு செய்து பதில் சொல்லவும், மிக்க நன்றி.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6778885822529354502.post-58653479276019869522011-05-11T17:26:08.701+05:302011-05-11T17:26:08.701+05:30நன்றி கவிஞர் செல்வராஜன் அவர்களே!!!!
தொடர்ந்து தொடர...நன்றி கவிஞர் செல்வராஜன் அவர்களே!!!!<br />தொடர்ந்து தொடர்பு தொடரட்டும்.<br />மிக்க நன்றி<br />என்றென்றும் பேரன்பினால்<br />சாமீ அழகப்பன்http://machamuni.blogspot.com/https://www.blogger.com/profile/13182397354262829829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6778885822529354502.post-58715749267683756612011-05-10T07:39:42.275+05:302011-05-10T07:39:42.275+05:30நண்பரே தற்செயலாக தஙகள் தொகுப்பைப் படித்தேன். உஙளுட...நண்பரே தற்செயலாக தஙகள் தொகுப்பைப் படித்தேன். உஙளுடன் தொடர்ந்து தொடர்பு வைத்துக் கொள்கிறேன். நன்றி.<br />கவிஞர்.செல்வரஜன்.<br />email;- kavingarselvarajan@gmail.comKavingar Selvarajanhttps://www.blogger.com/profile/15634452113385194644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6778885822529354502.post-61322111836837280082010-10-19T00:28:18.428+05:302010-10-19T00:28:18.428+05:30தங்களின் உடனடியான பதில் எனக்கு நேரே இருந்து நீங்கள...தங்களின் உடனடியான பதில் எனக்கு நேரே இருந்து நீங்கள் பேசுவது போல் உள்ளது.மற்றொரு பதிவு தயாராகி வருகிறது.அதைக் கோர்வையாக்கிக் கொண்டிருக்கிறேன்.இன்னும் இரண்டொரு நாளில் வெளியாகிவிடும்.<br />நன்றி<br />என்றென்றும் நட்புடன்<br />சாமீ அழகப்பன்http://machamuni.blogspot.com/https://www.blogger.com/profile/13182397354262829829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6778885822529354502.post-28511034331266571802010-10-17T18:12:09.410+05:302010-10-17T18:12:09.410+05:30ஐயா ,
சத்தியமான வார்த்தைகள் !!பதிவை தொடரு...ஐயா ,<br /> சத்தியமான வார்த்தைகள் !!பதிவை தொடருங்கள் ஆவலாக இருக்கிறோம்..,<br /> இப்படிக்கு<br />சித்தர் பைத்தியம்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6778885822529354502.post-24128244320758764722010-10-17T12:10:56.721+05:302010-10-17T12:10:56.721+05:30ஐயா அனாதி,வர்மம் என்றாலே கர்மம்.அவை இறைவன் போட்டு ...ஐயா அனாதி,வர்மம் என்றாலே கர்மம்.அவை இறைவன் போட்டு வைத்த முடிச்சுக்கள்.அதில் தீய நோக்கத்திற்காக கை வைப்பது நாமே நமக்கு வினையை விதைத்துக் கொள்வது போல.எனவே வர்மம் என்பது நீங்கள் நினைப்பது போல் தற்காப்புக் கலைக்கும் உபயோகிக்கலாம்.ஆனால் வர்மம் பிரயோகிக்கப்பட்ட நபர் வாழ்நாள் முழுவதும் குறைபட்ட அங்கத்துடன் உயிர் வாழவும் செய்யலாம் அல்லது,அவர் இறந்தும் போகலாம். அதன் விளைவாக நீங்கள் காராக்கிரகத்துக்கும் செல்ல நேரலாம்.நான் ஏற்கெனவே சித்த்ர்கள் ராச்சியம் தோழி வர்மம் பற்றி எழுத ஆரம்பித்தவுடன் நான் எழுதிய கருத்துரையையும் கொஞ்சம் பாருங்கள். http://siththarkal.blogspot.com/2010/10/blog-post_09.html <br />http://siththarkal.blogspot.com/2010/10/blog-post_04.html <br />நன்றி<br />என்றென்றும் நட்புடன்<br />சாமீ அழகப்பன்http://machamuni.blogspot.com/https://www.blogger.com/profile/13182397354262829829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6778885822529354502.post-74407571077283562872010-10-17T11:16:11.640+05:302010-10-17T11:16:11.640+05:30ஐயா புலிப்பாணி,
தங்கள் கருத்து அப்படியே எனக்கு உடன...ஐயா புலிப்பாணி,<br />தங்கள் கருத்து அப்படியே எனக்கு உடன்பாடுதான். ஆனால் இந்த போக்குக்கு முக்கிய காரணம் இக்காலத்திய உணவு முறையும் ஒரு காரணம்.ஏனெனில் எண்ணமே அன்னம்.மீண்டும் அன்னமே எண்ணமாக விளைகிறது.அதாவது சமைத்தவரின் எண்ணமே அன்னத்தில் உள்ளது.அது மட்டுமல்ல அந்தந்த உணவுக்கும் தன்மைகள் உண்டு.இனி வரும் பதிவுகளில் இதைக் காணலாம்.<br />நன்றி<br />என்றென்றும் நட்புடன்<br />சாமீ அழகப்பன்http://machamuni.blogspot.com/https://www.blogger.com/profile/13182397354262829829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6778885822529354502.post-61213620018257607952010-10-17T05:37:39.250+05:302010-10-17T05:37:39.250+05:30அய்யா. அருமையாக எழுதுகிறீர்கள். நன்றி.
வர்மாகலை ஒர...அய்யா. அருமையாக எழுதுகிறீர்கள். நன்றி.<br />வர்மாகலை ஒரு தற்காப்பு கலை கூட அல்லவா? அதை கற்றுக்கொள்ள என்ன வழி என்று கூற முடியுமா? இதை கராத்தே போன்று எல்லா இடங்களிலும் கற்று தரருவதில்லையே.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6778885822529354502.post-48951260290967494262010-10-17T01:38:25.571+05:302010-10-17T01:38:25.571+05:30அய்யா ,
"மனிதர்கள் ஆடு பச்ச...அய்யா ,<br /> "மனிதர்கள் ஆடு பச்சை கண்ட இடமெல்லாம் கடிபதற்கு " காரணம் இது கலியுகம் !!! . ( எ.க ) ஆன்மிககடல் வலைபதிவு ஒன்றில் ["கலிகாலத்தில் காமசுகத்துக்காக மட்டுமே திருமணம் நடக்கும்.அளவற்ற காமம்,எக்கச்சக்கமான பணம்,வரைமுறையற்ற அதிகாரம் இந்த மூன்றையும் அடைவதற்கே ஒவ்வொரு மனிதனும் விரும்புவான்.அப்படி எவன் அல்லது எவளாவது விரும்பாமல் இருந்தாலும்,மற்றவர்கள் மேற்கூறிய மூன்றில் ஏதாவது ஒன்றை மட்டும் கையில் வைத்துக்கொண்டு ஆடும் அகங்காரமான ஆட்டத்தால் அளவின்றி பாதிக்கப்படுவர்.அதன் முடிவாக,அவர்களும் அளவற்ற காமம்,ஏராளமான பணம்,வரைமுறையற்ற அதிகாரம் இவற்றில் ஏதாவது ஒன்றை தனது கட்டுப்பாட்டில் கொண்டுவரவே ஒவ்வொரு ஆண் மற்றும் பெண்ணின் வாழ்நாள் செலவழியும். இப்போதே இதுதான் நம்மைச்சுற்றிலும் உள்ள உலகத்தில் நடக்கிறது என்கிறீர்களா?]" இவ்வாறு ஒரு தொகுப்பு <br /><br /> ஆக நமது மனிதர்கள் , தாம் இது வாராய் செய்த தவறுகள் யுகத்தின் தாக்கமே என்று எண்ணி ., " பல நூறு பிறவிகள் ., மது,மாது, பொன் ,குடும்பம் ,நண்பர்கள் இதர போகங்களோடு இறவற்றோடு கலித்துவிடோம்" . இப் பிறவியில்லாவது பிண்டத்தை விற்று அண்டத்தில் எறி ,ஜோதியில் கலந்து ., சம்தியில் சங்கமிப்போம் என்று எண்ணி பயணத்தை தொடருவோம் ..,Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6778885822529354502.post-74793167497426742802010-10-16T21:14:30.342+05:302010-10-16T21:14:30.342+05:30நன்றி பல.எத்தனையோ வலைப்பூக்கள் வெறும் பொழுது போக்க...நன்றி பல.எத்தனையோ வலைப்பூக்கள் வெறும் பொழுது போக்குக்கும்.ஒன்றுமில்லாமல் வெறும் நமது புலன்களுக்கு மேலும் மேலும் புலனின்பம் தரும் விதமாகவும்,அதன் விளைவாக மூச்சுக்களை விரயம் செய்து இறப்பை நோக்கி விரையவும் செய்கிறார்கள்.இதை விட்டு விலகி இத்தனை பேர் வந்து பார்வையிட்டு போவதே பெரிய விஷயம்.இதில் அவர்களை இதைப் பார்க்க வைப்பதே பெரிதான விஷயம்.இதில் அவர்கள் கருத்துக்களை அறிய என்ன செய்ய என்றே தெரியவில்லை.'வேகம் கெடுத்தாண்ட விமலனடி போற்றி'என இவர்கள் வேகம் என்று கெடுக்கப்படுமோ,தெரியவில்லை.நின்று கருத்துச் சொல்ல நேரமில்லாமல் ஆடு பச்சை கண்ட இடமெல்லாம் கடிப்பது போல இருக்கும் எனதன்பு மானிடர்களுக்கு நன்றி.<br />நன்றி<br />இப்படிக்கு<br />என்றென்றும் நட்புடன்<br />சாமீ அழகப்பன்http://machamuni.blogspot.com/https://www.blogger.com/profile/13182397354262829829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6778885822529354502.post-47275803039758758792010-10-16T20:45:10.431+05:302010-10-16T20:45:10.431+05:30அய்யா ,
தங்களுடைய இந்த காணக் கிடைக்...அய்யா ,<br /> தங்களுடைய இந்த காணக் கிடைக்காத அற்புதமான வலைப்பூவை வெறும் பின்னூடம் எழுதுவது மட்டும்மல்லாமல் ., தங்களுடன் இனைந்து "மச்ச முனி சபையில் " பணியாற்ற விரும்புகிறன் ..,,விரைவில் !!<br /><br />இப்படிக்கு<br />சித்தர் பைத்தியம்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6778885822529354502.post-48696430932057631082010-10-16T19:59:58.380+05:302010-10-16T19:59:58.380+05:30நன்றி சித்தர் பைத்தியம் ஐயா அவர்களே!நாங்களும் சித்...நன்றி சித்தர் பைத்தியம் ஐயா அவர்களே!நாங்களும் சித்தர் பைத்தியங்களே!http://machamuni.blogspot.com/https://www.blogger.com/profile/13182397354262829829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6778885822529354502.post-32673903863308260402010-10-16T19:34:57.045+05:302010-10-16T19:34:57.045+05:30அருமையான விளக்கம் அய்யா ., கோடான கோடி நன்றிகள் !!...அருமையான விளக்கம் அய்யா ., கோடான கோடி நன்றிகள் !!<br /><br />இப்படிக்கு<br />சித்தர் பைத்தியம்Anonymousnoreply@blogger.com