tag:blogger.com,1999:blog-6778885822529354502.post253445715846438764..comments2023-10-22T21:39:24.245+05:30Comments on மச்ச முனிவரின் சித்த ஞான சபை: சித்தர்களின் விஞ்ஞானம் பாகம்(18)http://machamuni.blogspot.com/http://www.blogger.com/profile/13182397354262829829noreply@blogger.comBlogger17125tag:blogger.com,1999:blog-6778885822529354502.post-58532897586316600142015-11-07T11:58:19.443+05:302015-11-07T11:58:19.443+05:30திரு சாமீ அழகப்பன் அவர்களே,
எ...திரு சாமீ அழகப்பன் அவர்களே,<br /> என்னுடைய அநேக கோடி நமஸ்காரங்கள். உங்களின் இந்த தன்னலமற்ற தொண்டு தொடரவேண்டும் என்று ஆசைப்படுகிறேன். உண்மையான, மிக அரிய பொக்கிஷங்களான விஷயங்களை தெரிந்து கொள்ள ஏதாவது ஒரு வெப்சைட் கிடைக்குமா என்று வலைதடத்தை தேடிக்கொண்டிருக்கும்போது உங்களுடைய வெப்சைட் பார்த்தேன். வறட்சி காலத்தில் மழையை கண்டது போல இருந்தது. உங்களின் எல்லா பதிவுகளையும் பார்த்துக்கொண்டிருக்கிறேன். <br /><br /> உங்களின் தன்னலமற்ற தொண்டு தொடர என்னுடைய வாழ்த்துக்கள். <br /><br />தாசன் <br />ஜானகிராமன்janakiram.nhttps://www.blogger.com/profile/07180342043738147113noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6778885822529354502.post-82279177995151645502015-01-31T18:03:30.609+05:302015-01-31T18:03:30.609+05:30அன்பரே, இப்போதும் கருமஞ்சள்,கரு நொச்சி என்பவை உண்ட...அன்பரே, இப்போதும் கருமஞ்சள்,கரு நொச்சி என்பவை உண்டா ? உண்மையானதை எப்படி அடையாளம் காணுவது..?Anonymoushttps://www.blogger.com/profile/08130768115110463696noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6778885822529354502.post-70211330478412273052012-11-06T11:08:48.302+05:302012-11-06T11:08:48.302+05:30super sir i read your all story, really useful eve...super sir i read your all story, really useful every one carry on god bless you ............................,,,,,,,,,,ok sir what is the sapa nevarthi manthiram please replay me i want to try kaya kalppam, this is my email id,(anburaja1015@gmail.com) sir please replay me vijayhttps://www.blogger.com/profile/08372111176159415661noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6778885822529354502.post-21840451551758846842011-01-03T12:05:08.171+05:302011-01-03T12:05:08.171+05:30கருத்துரைக்கு மிக்க நன்றி திரு புலிப்பாணி அவர்களே,...கருத்துரைக்கு மிக்க நன்றி திரு புலிப்பாணி அவர்களே, சாகாக் கலைக்கு இட்டுச் செல்லக் கூடிய ஒரே வழி சித்தர்களின் வழியே!சாதாரண நோய்களுடன் மற்ற வைத்திய முறைகள் போராடிக் கொண்டு இருக்கும் போது,மரணமும் ஒரு வியாதி என்றும்,அதையும் வெல்லலாம் என்று கூறுகிறது.அதை நிரூபித்துக் காட்டியும் உள்ளது.தங்கள் வலைப் பூ சென்று வந்தேன்.<br />அருமை,மிக அருமை.<br />மிக்க நன்றி<br />என்றென்றும் பேரன்பினால்<br />சாமீ அழகப்பன்http://machamuni.blogspot.com/https://www.blogger.com/profile/13182397354262829829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6778885822529354502.post-68669929766558650882011-01-03T11:35:57.607+05:302011-01-03T11:35:57.607+05:30அன்பரே கருத்துரை பெரியதாக இருப்பதால் ,
...அன்பரே கருத்துரை பெரியதாக இருப்பதால் ,<br /> ஒரு பதிவை போட்டுவிட்டேன் : http://pulipanisithar.blogspot.com/2011/01/blog-post.htmlAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6778885822529354502.post-67263889096771211772011-01-03T08:24:48.606+05:302011-01-03T08:24:48.606+05:30அருமையான பதிவு அன்பரே ,
கற்பம் பற்றி...அருமையான பதிவு அன்பரே ,<br /> கற்பம் பற்றிய உண்மையான விழிப்புணர்வு அவசியம் தேவை . பகிர்தமைக்கு நன்றி !!!!<br /><br />மரணத்தை வெல்ல முடியும் என்று முதல் குரல் கொடுத்தவர்கள் யார் ? தமிழ்ச்சித்தர்களே !!! . சாவாமைக்கு முதல் முதலாய் மருந்து கண்ட விஞ்ஞானிகள் தமிழ்ச்சித்தர்கள் தான் . வள்ளுவர் கூட " விருந்து புறத்தாத் தானுடல் சாவா மருந்தெனினும் வேண்டற்பாற்றன்று " என்கிறார் .!!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6778885822529354502.post-11896474582829611282011-01-01T19:24:03.258+05:302011-01-01T19:24:03.258+05:30கருத்துரைக்கு மிக்க நன்றி திரு ஷரீஃப் அவர்களே, மெல...கருத்துரைக்கு மிக்க நன்றி திரு ஷரீஃப் அவர்களே, மெலனின் உற்பத்தியை தூண்டும் காயகற்பங்களை சித்தர்கள் உருவாக்கினார்கள்.அவை தாவர இனங்களில் கருப்பு என அழைக்கப்படும்.இப்போதும் கருமஞ்சள்,கரு நொச்சி என்பவை,போலியாக அதீதமான விலை வைத்து,சில கும்பல்களால் விற்கப்பட்டு வருகின்றன.ஏமாற்றவும் செய்கிறார்கள்.தயவு செய்து ஏமாற வேண்டாம்.<br />மிக்க நன்றி<br />என்றென்றும் பேரன்பினால்<br />சாமீ அழகப்பன்http://machamuni.blogspot.com/https://www.blogger.com/profile/13182397354262829829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6778885822529354502.post-17765209324111868782011-01-01T19:00:29.465+05:302011-01-01T19:00:29.465+05:30கருத்துரைக்கு மிக்க நன்றி திரு தேவன் அவர்களே, மீனா...கருத்துரைக்கு மிக்க நன்றி திரு தேவன் அவர்களே, மீனாட்சியம்மை சிறு பிள்ளை வடிவில் வந்து திருமலை நாயக்கர் அரசவையில் இருக்கும்போது,அவர் மடியில் அமர்ந்து கொண்டு, குமரகுருபரரை நோக்கி'வேண்டுவது எல்லாம் எது?'என்று அம்மை கேள்வி கேட்கிறாள்.அதற்கு குமர குருபரர்;-ஆண்டாண்டு காலமாய் அழிகின்ற ஏழைக்கு அறுசுவை உணவு வேண்டும்.<br />அம்மை;-அது சரி அது ஏழைக்கு,உனக்கு என்ன வேண்டும்?<br />குமர குருபரர்;-ஆணவக்காரர்கள் நெஞ்சிலே தான் என்ற அறியாமை நீங்க வேண்டும்.<br />அம்மை;-சரி அது ஆணவக்காரர்களுக்கு,உனக்கு என்ன வேண்டும்?<br />குமர குருபரர்;-வேண்டாத குணங்களை விட்டுவிட்டு என்றுமுனை வேண்டிடும் உள்ளம் வேண்டும்,வேறென்ன வேண்டும் என நீ நினைந்து அதனை விரைந்தோடி தரவும் வேண்டும். எனக்கு வேண்டியதை ஓடி வந்து கொடுக்கச் சொல்கிறார். நாமும் அப்படியே வேண்டுவோம் இந்தப் புத்தாண்டில்.ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள். மிக்க நன்றி<br />என்றென்றும் பேரன்பினால்<br />சாமீ அழகப்பன்http://machamuni.blogspot.com/https://www.blogger.com/profile/13182397354262829829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6778885822529354502.post-31910872721227403452011-01-01T13:27:35.806+05:302011-01-01T13:27:35.806+05:30melanin kulla ivvalavu vilakkama
super saamee ji
...melanin kulla ivvalavu vilakkama<br />super saamee ji <br /><br />wish you very happy new year saamee ji<br /><br />shareefAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6778885822529354502.post-18319268116548029472010-12-30T09:50:59.979+05:302010-12-30T09:50:59.979+05:30எனதை வேண்ட சொன்ன உங்களுக்கு நன்றி ஐயா, மிக்க நன்றி...எனதை வேண்ட சொன்ன உங்களுக்கு நன்றி ஐயா, மிக்க நன்றி.தேவன்https://www.blogger.com/profile/18193720014557456674noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6778885822529354502.post-6521172616723575262010-12-29T20:08:20.056+05:302010-12-29T20:08:20.056+05:30கருத்துரைக்கு மிக்க நன்றி திரு தேவன் அவர்களே, கற்ப...கருத்துரைக்கு மிக்க நன்றி திரு தேவன் அவர்களே, கற்பம் உண்ண வேண்டும்.அதற்கு கடமைகள் முடிய வேண்டும்.அதற்குள் காலன் அழைக்காமலிருக்க வேண்டும்.நிறைய வேண்டும்கள்.ஏனெனில் ஓதாமல் ஒரு நாளும் இருக்க வேண்டாம்,ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம்.என்று ஏன் வேண்டாம்,வேண்டாம் என்று சொல்லிக் கொண்டு இருக்க வேண்டும்.வேண்டும்,வேண்டும் என்றே கேட்போம் என்கிறார் தாயுமானவர். ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற உத்தமர்தம் உறவு வேண்டும்,உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும்,மருவு பெண்ணாசையே மறக்க வேண்டும்,பெருமை பெரும் நினது புகழ் பேச வேண்டும்,பொய் பேசாதிருக்க வேண்டும்,என்று பல வேண்டும்களை வேண்டுகிறார்.நாமும் வேண்டுவோம். மிக்க நன்றி என்றென்றும் பேரன்பினால் சாமீ அழகப்பன்<br />Byhttp://machamuni.blogspot.com/https://www.blogger.com/profile/13182397354262829829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6778885822529354502.post-43843009925999263512010-12-29T19:45:55.362+05:302010-12-29T19:45:55.362+05:30கருத்துரைக்கு மிக்க நன்றி திரு ஷரீஃப் அவர்களே,
தேக...கருத்துரைக்கு மிக்க நன்றி திரு ஷரீஃப் அவர்களே,<br />தேகம் கருத்து மின்னும் போது நமக்குத் தேவையான சத்துக்கள் நமது உடலில் சேர்ந்துவிட்டது என்று பொருள்.நரை,திரை(உடலில் சுருக்கம் விழுதல்),மூப்பு (உடல் வயதாதல்)வந்த பின்தான் சாக்காடு(சாவு) வருகிறது.நம் முடியின் உண்மையான நிறம் வெண்மை.அதை மெலனின் என்ற சத்துதான் கருப்பாக வைத்துள்ளது.மெலனின் குறையும்போது தலைமுடி தன் வெண்மை நிறத்துக்கு வந்துவிடுகிறது.இதையே முடி நரைத்துவிட்டது என்கிறோம்.தோலின் ஈரம்,எண்ணெய்ப் பசை உணர்ந்து போய்விட்டால் உடலின் மேல்தோலில் ஓடும் அக்கு பங்சர் சக்தியோட்டப் பாதைகளின், ஓட்டம் நின்றுவிடும்.இதுவே உயிரோட்டம்.அவை நின்றால் உயிரும் உடம்பைவிட்டு ஓடிவிடும்.மேலும் மெலனின் அதிகமாக இருக்கும் நபரின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகவும்,மெலனின் குறைவாக இருக்கும்(உங்கள் பார்வையில் சிவப்பானவர்)நபர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாகவும் இருப்பதை பல ஆய்வுகள் நிரூபிக்கின்றன. எனவேதான் காயகற்பங்கள் இந்த நன்விளைவுகளை ஏற்படுத்தி உயிர் அழிந்து போகாமல் காக்கின்றன.போதுமா!!!!!! <br />மிக்க நன்றி<br />என்றென்றும் பேரன்பினால்<br />சாமீ அழகப்பன்http://machamuni.blogspot.com/https://www.blogger.com/profile/13182397354262829829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6778885822529354502.post-80348178753712878652010-12-29T19:23:59.480+05:302010-12-29T19:23:59.480+05:30கருத்துரைக்கு மிக்க நன்றி ஐயா மணி கண்டன் அவர்களே, ...கருத்துரைக்கு மிக்க நன்றி ஐயா மணி கண்டன் அவர்களே, சித்தர்கள் சேர்த்து வைத்த சொத்து இவையெல்லாம்.இவற்றை நாம் கண்டு கொள்ளாமல் இருப்பதோடு,முட்டாள்தனமான ஆங்கில வைத்திய முறைகளை பின் பற்றி அழிந்து போவதை எண்ணி,எண்ணி வருந்தாத நாளே இல்லை.குறிப்பாக ஸ்டீராய்டுகள் SCHEDULE H ல் வரும் மருந்துகள்(விஷங்கள்)மருத்துவரின் பரிந்துரையின் படி மட்டுமே கொடுக்க வேண்டிய மருந்துகள்(விஷங்கள்) பரிந்துரைகளே இல்லாமல் கொடுப்பதோடு,இப்போது விளம்பரமும் செய்து வருகிறார்கள்.நம்மை எவ்வளவு முட்டாள்கள் என்று எண்ணிக் கொண்டிருக்கிறார்கள்.அமெரிக்காவில் தடை செய்யப்பட்ட மருந்தை,அமெரிக்காவிலேயே தயாரிக்க அமெரிக்க கம்பெனிகளுக்கு அனுமதி உண்டு.விற்பது எங்கே!இங்கே!இந்தியனைப் போல இளிச்சவாயர்கள் உலகிலேயே கிடையாது என்பது அவர்கள் எண்ணம்.அதை நாமும் பொய்யாக்குவது இல்லை.<br />மிக்க நன்றி<br />என்றென்றும் பேரன்பினால்<br />சாமீ அழகப்பன்http://machamuni.blogspot.com/https://www.blogger.com/profile/13182397354262829829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6778885822529354502.post-25487464285252948382010-12-29T15:50:03.863+05:302010-12-29T15:50:03.863+05:30கற்பம் உண்ணுதல் முறைகளை விளக்கும் பாணி அருமை ஐயா.
...கற்பம் உண்ணுதல் முறைகளை விளக்கும் பாணி அருமை ஐயா.<br /><br />மிக்க நன்றி.தேவன்https://www.blogger.com/profile/18193720014557456674noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6778885822529354502.post-3034827252367349612010-12-29T02:04:38.433+05:302010-12-29T02:04:38.433+05:30//தேகமது கருத்து மின்னும்//
சும்மாவே நான் கருப்பு...//தேகமது கருத்து மின்னும்//<br /><br />சும்மாவே நான் கருப்பு கலர்<br />செகப்பா மாற எதாவது வழி சொல்லுங்க சாமீ ஜி <br /><br />மிக்க நன்றி<br />ஷரீப்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6778885822529354502.post-27505161244062931232010-12-29T02:02:46.923+05:302010-12-29T02:02:46.923+05:30அருமை அருமை சாமீ ஜி
மிக்க நன்றி சாமீ ஜி
ஷரீப்அருமை அருமை சாமீ ஜி <br /><br /><br />மிக்க நன்றி சாமீ ஜி<br />ஷரீப்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6778885822529354502.post-4420268866683972662010-12-29T00:36:34.336+05:302010-12-29T00:36:34.336+05:30ஆகா, அற்புதம் அருமையான பாடல்கள், விளக்கங்கள் தங்கள...ஆகா, அற்புதம் அருமையான பாடல்கள், விளக்கங்கள் தங்கள் பதிவு மிகவும் நன்றாக உள்ளது. ஒவ்வொரு பதிவிலும் புதிய புதிய விஷயங்கள் எழுதும் தங்களின் அறிவுக்கு தலை வணங்குகிறேன். <br /><br />நன்றியுடன்<br />சு. மணிகண்டன்.MANIhttps://www.blogger.com/profile/05499127719471143144noreply@blogger.com