tag:blogger.com,1999:blog-6778885822529354502.post1335864201795319912..comments2023-10-22T21:39:24.245+05:30Comments on மச்ச முனிவரின் சித்த ஞான சபை: சித்தர்களின் விஞ்ஞானம் பாகம்(6)http://machamuni.blogspot.com/http://www.blogger.com/profile/13182397354262829829noreply@blogger.comBlogger17125tag:blogger.com,1999:blog-6778885822529354502.post-52943573008303803662011-01-02T18:31:37.711+05:302011-01-02T18:31:37.711+05:30கருத்துரைக்கு மிக்க நன்றி திரு தூத்தன் அவர்களே,
கர...கருத்துரைக்கு மிக்க நன்றி திரு தூத்தன் அவர்களே,<br />கருப்பட்டி கருப்புத் தங்கம்.அதன் அருமை புரியாமல் சீனி வெள்ளையாய் இருப்பதால் அதைத் தலையில் தூக்கி வைத்துக் கொண்டு ஆடுகிறோம்.இந்த வெள்ளை மோகம் போனால்தான் நாம் உருப்பட முடியும்.வெள்ளையாக இருக்கும் சோறு,சீனி,உப்பு,பால்,போன்றவற்றை சேர்க்காமல் இருந்தால் உடல் நலமாய் இருக்கும். <br />மிக்க நன்றி<br />என்றென்றும் பேரன்பினால்<br />சாமீ அழகப்பன்http://machamuni.blogspot.com/https://www.blogger.com/profile/13182397354262829829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6778885822529354502.post-4058383010486684202011-01-02T12:22:17.568+05:302011-01-02T12:22:17.568+05:30நல்ல தகவல். கருப்பட்டி உடலுக்கு குளுமை என்பதை உங்க...நல்ல தகவல். கருப்பட்டி உடலுக்கு குளுமை என்பதை உங்கள் பதிவின் மூலமே தெரிந்து கொண்டேன்.Thoothanhttps://www.blogger.com/profile/10931753364613197843noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6778885822529354502.post-24878208151437079852010-11-23T20:49:16.139+05:302010-11-23T20:49:16.139+05:30மிக்க நன்றி திரு கௌசல்யா அவர்களே,
என் வலைப் பூவின்...மிக்க நன்றி திரு கௌசல்யா அவர்களே,<br />என் வலைப் பூவின் கருத்தை உங்கள் வலைப் பூவிலும் வெளியிட்டு உள்ளதையும் பார்த்தேன்.தங்கள் மனதை எனது தகவல் நன்கு தொட்டுள்ளது என்பதை புரிந்து கொண்டேன். <br />மிக்க நன்றி<br />என்றென்றும் பேரன்பினால்<br />சாமீ அழகப்பன்http://machamuni.blogspot.com/https://www.blogger.com/profile/13182397354262829829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6778885822529354502.post-9573621960475027792010-11-23T20:45:35.231+05:302010-11-23T20:45:35.231+05:30மிக்க நன்றி திரு துளசி கோபால் அவர்களே,
கருப்பட்டி ...மிக்க நன்றி திரு துளசி கோபால் அவர்களே,<br />கருப்பட்டி கிடைக்காத இடத்தில் வெல்லம்,நாட்டுச் சர்க்கரை உபயோகிக்கலாம்.ஆனால் அவையெல்லாம் இரண்டாம் பட்சமே. <br />மிக்க நன்றி<br />என்றென்றும் பேரன்பினால்<br />சாமீ அழகப்பன்http://machamuni.blogspot.com/https://www.blogger.com/profile/13182397354262829829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6778885822529354502.post-35547686539462509132010-11-22T13:47:27.012+05:302010-11-22T13:47:27.012+05:30ஆச்சரியமான தகவல்கள்.
கருப்பட்டி கிடைக்காத ஊரில் இர...ஆச்சரியமான தகவல்கள்.<br />கருப்பட்டி கிடைக்காத ஊரில் இருக்கேன். வெல்லம் பயன்படுத்தலாமா?துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6778885822529354502.post-58015816100080352252010-11-22T12:41:22.872+05:302010-11-22T12:41:22.872+05:30இன்னும் பல தகவல்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற...இன்னும் பல தகவல்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக உங்க தளத்தை தொடருகிறேன்....நன்றிKousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6778885822529354502.post-24226928415458225472010-11-22T12:37:28.791+05:302010-11-22T12:37:28.791+05:30ரொம்ப நன்றிங்க.....உங்கள் தளத்தை எனக்கு அறிமுக படு...ரொம்ப நன்றிங்க.....உங்கள் தளத்தை எனக்கு அறிமுக படுத்தியதுக்கு....கருபட்டியை பற்றி மிக நன்றாக தெரிந்து கொண்டேன். சர்க்கரையின் தீமையையும் புரிந்து கொண்டேன்..... நல்ல தகவல்கள் கொடுக்கிறீங்க...பலருக்கும் பயன் படும். வாழ்த்துக்கள்.Kousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6778885822529354502.post-89895864933706647182010-11-18T16:30:35.443+05:302010-11-18T16:30:35.443+05:30நன்றி திரு மணி ஐயா அவர்களே,
தங்கள் பாராட்டு இறைவன...நன்றி திரு மணி ஐயா அவர்களே, <br />தங்கள் பாராட்டு இறைவனுக்கே போய்ச் சேர வேண்டும்.ஏனென்றால் இறை எனக்களித்த சந்தர்ப்பம் இவைகளை தெரிந்து கொள்ள வாய்ப்புக் கிடைத்தது.<br />மிக்க நன்றி<br />என்றென்றும் பேரன்பினால்<br />சாமீ அழகப்பன்http://machamuni.blogspot.com/https://www.blogger.com/profile/13182397354262829829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6778885822529354502.post-17935544598056158632010-11-18T16:25:44.351+05:302010-11-18T16:25:44.351+05:30கருத்துரைக்கு மிக்க நன்றி திருஅனாதி அவர்களே,இறைவனு...கருத்துரைக்கு மிக்க நன்றி திருஅனாதி அவர்களே,இறைவனுக்கே நன்றி.இது போன்ற விஷயங்களை அறிய சந்தர்ப்பம் ஏற்படுத்திய இறைவனுக்கு என் நன்றி.அறிவில் அறிவை அறியும் பொதுவில் ஆனந்தத் திரு நடம் இறை நடனம்.அறிந்ததை அறிவிப்பதே என் கடமை என்னும் கடன்.<br />மிக்க நன்றி<br />என்றென்றும் பேரன்பினால்<br />சாமீ அழகப்பன்http://machamuni.blogspot.com/https://www.blogger.com/profile/13182397354262829829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6778885822529354502.post-42985797519820405832010-11-18T16:04:07.291+05:302010-11-18T16:04:07.291+05:30தங்கள் பதிவு மிகவும் அருமையாக இருந்தது. நன்றி.தங்கள் பதிவு மிகவும் அருமையாக இருந்தது. நன்றி.MANIhttps://www.blogger.com/profile/05499127719471143144noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6778885822529354502.post-4000020113195564792010-11-18T11:43:43.117+05:302010-11-18T11:43:43.117+05:30எங்கும் காண கிடைக்காத பதிவு
நன்றி சொல்ல வார்த்தைகள...எங்கும் காண கிடைக்காத பதிவு<br />நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை<br /><br />உங்கள் அன்பன் அனாதிAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6778885822529354502.post-54974890302178949592010-11-16T23:00:21.976+05:302010-11-16T23:00:21.976+05:30கருத்துரைக்கு மிக்க நன்றி திரு ராவணன் ஐயா அவர்களே,...கருத்துரைக்கு மிக்க நன்றி திரு ராவணன் ஐயா அவர்களே,ஒவ்வொரு பதிவும் உண்மையில் மிகுந்த ஆராய்ச்சியின் பிறகுதான்,எழுதப்படுகிறது.கரும்புச் சாறு நமக்கு எந்தக் கெடுதலும் செய்வது இல்லை.சீனி வேறு.அதில் 16 லிருந்து 36 வகையான விஷச் சத்துக்கள் சேர்க்கப்பட்டு அது வெறும் கரியாகவே மாற்றப்படுகிறது.கீழ்க் காணும் வலைப் பூக்களை காணுங்கள். <br />http://tamil.darkbb.com/-f23/--t1143.html<br />http://mytiruvarur.com/?at=TmV3cw==&ap=bmV3enB1Yi5waHA=&q=MTIzNA==<br />http://www.alaikal.com/news/index.php?s=%E0%AE%95%E0%AE%B2%E0%AF%87%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF<br />http://tamilmarutham.blogspot.com/2010/01/blog-post_08.html<br />http://www.thamilworld.com/forum/index.php?showtopic=14346<br />http://www.thamilworld.com/forum/index.php?showtopic=10350<br />http://azhkadalkalangiyam.blogspot.com/2010/11/blog-post_6645.html<br />மிக்க நன்றி<br />என்றென்றும் பேரன்பினால்<br />சாமீ அழகப்பன்http://machamuni.blogspot.com/https://www.blogger.com/profile/13182397354262829829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6778885822529354502.post-29283533381425182282010-11-16T21:06:44.183+05:302010-11-16T21:06:44.183+05:30பதநீரைக் காய்ச்சும் போது,பக்குவப் படாத கூழாக நிறைய...பதநீரைக் காய்ச்சும் போது,பக்குவப் படாத கூழாக நிறையச் சாப்பிட்டுள்ளேன்.அதன் மணம்,அதன் சுவை இன்றும் மனதைவிட்டு நீங்காமல் உள்ளது.<br /><br />அதற்காக cane sugar எனப்படும் சீனி நம் உடலைப் பாதிக்கும் என்பது தவறு.<br /><br />கறும்புச்சாறு நமக்கு எந்தக் கெடுதலும் செய்வதில்லை.எதையும் அளவாகப் பயன்படுத்தினால் நன்மையே.ராவணன்https://www.blogger.com/profile/10567936692016482774noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6778885822529354502.post-36512950418405634672010-11-16T20:22:04.606+05:302010-11-16T20:22:04.606+05:30மிக்க நன்றி திரு சுந்தரா அவர்களே,
தங்களின் ஆவலுக்க...மிக்க நன்றி திரு சுந்தரா அவர்களே,<br />தங்களின் ஆவலுக்கு என் வலைப் பூவில் உங்கள் ஆவலுக்கு தீனி உண்டு.<br />மிக்க நன்றி<br />என்றென்றும் பேரன்பினால்<br />சாமீ அழகப்பன்http://machamuni.blogspot.com/https://www.blogger.com/profile/13182397354262829829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6778885822529354502.post-89368504587019185152010-11-16T12:42:15.907+05:302010-11-16T12:42:15.907+05:30வியக்கவைத்த தகவல்கள்...
இன்னும் இதுபோல நிறைய அறிந...வியக்கவைத்த தகவல்கள்...<br /><br />இன்னும் இதுபோல நிறைய அறிந்துகொள்ள ஆவல்.<br /><br />பகிர்வுக்கு மிக்க நன்றி.சுந்தராhttps://www.blogger.com/profile/02230744177466808901noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6778885822529354502.post-25355518194214872032010-11-16T01:02:38.748+05:302010-11-16T01:02:38.748+05:30மிக்க நன்றி திருபுலிப்பானி சித்தர் அடிமை,சித்தர் ப...மிக்க நன்றி திருபுலிப்பானி சித்தர் அடிமை,சித்தர் பைத்தியம் அவர்களே.நம் நாட்டுக் கருப்பட்டிக்கு இருக்கும் தனித்தன்மைகளை சொல்ல ஒரு பதிவு போதாது.அவ்வளவு மகத்துவம் வாய்ந்தது இந்தக் கருப்பட்டி.இது பனையில் இருந்து கிடைக்கும் பனம் பாலெனப்படும் பதநீரைக் காய்ச்சி எடுக்கப்படுகிறது.<br />மிக்க நன்றி<br />என்றென்றும் பேரன்பினால்<br />சாமீ அழகப்பன்http://machamuni.blogspot.com/https://www.blogger.com/profile/13182397354262829829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6778885822529354502.post-15375557256405210212010-11-16T00:31:40.921+05:302010-11-16T00:31:40.921+05:30அன்பரே ., !!!
பட்டய கிளப்பிட்டிங்க!! ,...அன்பரே ., !!!<br /> பட்டய கிளப்பிட்டிங்க!! , தங்களின் இந்த பதிவால் , கருப்பட்டி அமிர்தமாக இனிக்கிறது நாக்கில் .,<br /> மேலும் ,தங்களின் ஒவ்வொரு பதிவும் வியப்பாகவும் ., மலைப்பாகவும் இருக்கிறது ., தங்களின் வலைப்பூவை பார்க்கும் ., வாய்ப்பை அளித்த சித்தருக்கு நன்றியும் ., தங்களின் பதிவிற்கு கருத்துரை எழுதுவதை பாக்கியமாக நினைத்து பெருமையடைகிறேன் .,<br /><br />இப்படிக்கு ,<br />புலிப்பாணிச் சித்தர் அடிமை .<br />சித்தர் பைத்தியம்Anonymousnoreply@blogger.com